மனித வாழ்வில் நினைத்துக் கூட பார்க்க முடியாது!

Tuesday, October 18, 2011

கால ஓட்டத்தினால் பல பரிணாம மாற்றங்கள் உலகின் பல்வேறுபட்ட பகுதிகளில் நடந்தேறி வருகின்றது.

இவ்வாறான மாற்றங்கள் மனித வாழ்வில் நினைத்துக் கூட பார்க்க முடியாதளவுக்கு அதன் வேகமும், செயற்றினும் அமைந்துள்ளது.


அத்துடன் இவ்வாறு நடைபெறும் சம்பவங்களைக் கண்டு நாம் வியந்து போய், இப்படியுமா? என கேள்வி எழுப்பியதும் உண்டு.

அதன்படி தான் பிச்சை எடுத்துத் தனது வாழ்வைக் கழிக்கும் ஒரு பிச்சைக்காரன், ஏ.ரி.எம். இயந்திரம் ஊடாக பணத்தை எடுப்பதற்குக் காத்திருக்கின்றான்.

எப்படியிருக்கிறது நிலைமை?