மிடுக்குடன் மீண்டெழுகிறது யாழ். உள்ளூர் பொருளாதாரம்

Friday, January 21, 2011

யாழ். குடா நாட்டிலுள்ள உள்ளூர் உற்பத்தியாளர்கள் தற்போது கூடுதலான வருமானம் பெற்று வருகின்றனர். அங்குள்ள விவசாய மற்றும் கைத்தொழில்

ஆறறிவு உடைய மனிதனைக் காட்டிலும் ஐந்து அறிவு உடைய ஜீவராசிகள்

மனிதன் இன்று மிருகமாக மாறிக் கொண்டு இருக்கின்றான். ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்கின்றமை மானிட இயல்பாக மேலோங்கிக் காணப்படுகின்றது.
உண்மையான அன்பு, விசுவாசமான நட்பு ஆகியன மனித குலத்தின் மத்தியில் மலையேறிக் கொண்டு செல்கின்றன.

இரணைமடுக் குளமும் நீர்ப்பாசனமும்

இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள 103 ஆற்று வடிநிலங்களில் வட மாகாணத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததும்
மிகப் பெரியதுமான ஆற்று

அதிகாரிகள் மீதான வெறுப்பை இப்படியும் காட்டலாம்!

சீனாவில் ஒரு இளைஞன். திருமணம் ஆனவர். இவரது மனைவிக்கு பிரசவம். எனவே இவர் அவசரமாக வீடு செல்ல வேண்டும்.

ஆண் உறுப்பின் அளவை பெரிதுபடுத்தும் உபகரணம் பலன் எதையும் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்து உள்ளார் கனேடிய பயில்வான் ஒருவர்.

யோகா பயிற்சிகள் என்கிற பெயரில் பிஞ்சுக் குழந்தைகள் மீது சித்திரவதையா?

யோகா பயிற்சிகள் என்கிற பெயரில் சின்னஞ் சிறிய பிஞ்சுகள் கொடுமைப்படுத்தப்படுகின்றனரா?
குழந்தைகள் யோகாவை அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளிலும் பிரபலம் ஆக்குகின்றமைக்கு பயிற்றுவிப்பாளர்கள் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்




இதை அடுத்து இந்த யோகா பற்றிய தகவல்கள், படங்கள் இணையத் தளங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இப்படியான பயிற்சிகள் ஆபத்தைக் கொண்டு வந்து விடும், உடல் ரீதியான பாதிப்புக்களை வருங்காலத்தில் உருவாக்கி விட கூடும் என்று ஒரு தொகை மருத்துவ அறிஞர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

இப்பயிற்சிகள் ஒரு வகையான சித்திரவதை என்கின்றனர் மனித உரிமைகள் மற்றும் சிறுவர் உரிமைகள் ஆர்வலர்கள்.

இப்படியான சர்ச்சைகள் ஒரு புறம். இன்னொரு சர்ச்சை என்ன என்று சொன்னால் இரு வார குழந்தைக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என்று காட்டும் வகையில் பயிற்றுவிப்பாளரால் வெளியிடப்பட்ட வீடியோ படங்கள் போலியானவை என்கிற அபிப்பிராயமும், சந்தேகமும் நிறைந்து காணப்படுகின்றது. படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை பார்த்து பயந்து விட வேண்டாம்.

வடக்கில் 30 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு நியமனக்கடிதங்கள்

சிறந்த முறையில் முழுமையாக புனர்வாழ்வு பெற்று, தொழிற்பயிற்சியை நிறைவேற்றிக்கொண்ட 30 முன்னாள் விடுதலைப்புலி

17 அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட சங்குப்பிட்டிப் பாலம் வடக்கு மக்களின் கனவு நனவானது

Monday, January 17, 2011

 கடந்த காலங்களில் தேர்தல் பிரசார வாக்குறுதியாக 17 அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட சங்குப்பிட்டி பால நிர்மாண கனவை நாமே நனவாக்கி இருக்கின்றோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்தார்.

வௌ்ளைவானில் ஆள் கடத்தல் என போலித் தகவல்கள்- மன்னாரிலிருந்து நேரடித்தகவல்

மூன்று தசாப்பத காலமாக நாட்டில் நீடித்திருந்த பயங்கரவாதச் செயற்பாடுகள் தோற்கடிக்கப்பட்டு, மக்கள் நிம்மதியாக வாழ்ந்துக் கொண்டுடிருக்கும் இக் காலகட்டத்தில் இதை சகிக்க முடியாது தவிக்கும் சில கும்பல்கள் மக்களிடத்தில் பொய்யான பிரச்சாரங்களைச் செய்து மக்களின் இயல்பு வாழ்க்ககையை குழப்பி அதில் குளிர்காய முயற்சிப்பது கடந்தகால நிகழ்வுகளிலிருந்து தெளிவாகியுள்ளது.

எல்ரிரிஈனரதும் எல்ரிரிஈ சார்பு ஊடகங்களினதும் ஆயுதமாகத்திகளும் “காணமல்போதல்” “வௌ்ளைவான்களில் இளைஞர்கள் கடத்தல்” என்பன பெரிதும் பேசப்பட்டுவருவதாகும்.
தற்பொழுது மக்கள் நிம்மதியாக வாழும் இக்கால கட்டத்தில் வெளிநாடுகளில் வசிக்கும் நாட்டுப்பற்றற்ற சிலரும் சில அரச சார்பற்ற சில நிறுவனங்களும் இணைந்து தமதுசொந்த இலாபம் கருதி இவ்வாறான பிரச்சாரங்ளை மேற்கொள்வது மீன்டும் ஊர்ஜீதம்செய்யப்பட்டுள்ளது அதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
இதன் ஓர் அங்கமாக இலங்கை இராணுவத்திற்கும் அரசாங்கத்திற்கும் எதிராக உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் தொழிற்படு வரும் சில ஊடகங்கள், அண்மைக் காலமாக ஆட்கடத்தல் மற்றும் காணாமல்போதல் போன்ற செயற்பாடுகளின் பின்னனியில் இராணுவத்தினர் செயற்படுவதாக வதந்திகளைப் பரப்பியும் வருகின்றன.
ஆயினும் இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, சீனா, ஜப்பான், கனடா மற்றும் ஐக்கிய ராட்சியம் போன்ற சக்திவாய்ந்த நாடுகள் இவ்வாரான போலிக் குற்றச் சாட்டுக்களை பொருட்படுத்தாது, எமது நாட்டின் அபிவிருத்தயை விரைவு படுத்தவும் முன்வந்துள்ளன.
கடந்த ஜனவரி 06ஆம் திகதி மன்னார் பகுதியில்வெள் ளைவானில் இளைஞர்கள் கடத்தப்பட்டதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.இதன் உன்மைத்தன்மையை ஆராய பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளக் குழுவினர் மன்னார் சென்று உன்மை நிலையை ஆராய்ந்த பின்னர் இது தவறான பிரச்சாரம் என ஊர்ஜீதமானது.
இவ் ஆய்வின்போது மன்னார் பேசாலை பகுதியில் வைத்து கடத்தப்பட்டு கொழும்பில் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அனைத்து இளைஞர்களையும் நேரில் சந்தித்து உண்மைத் தகவல்களைப்பெற்றுக் கொன்டுள்ளனர்.
இவ் இளைஞர்கள் விசாரனையின் பின்னர் ஜெசீல் என்பவரின் பெரிய அப்பா திரு ரம்ஸி என்பவரிடம் பொழும்பில்வைத்து ஒப்படைக்கப்பட்டிருந்தனர். இது விடயமாக திரு றம்சி என்பர் இவ்வாறு விபரித்தார்
“நான் கொழும்பில் வேலை செய்து வருகின்றேன் எனது தம்பியின் வீட்டுக்கு “நாகொடிக்”இனால் சென்றுள்ளனர் அவர்கள் அங்கு எனது தம்பயைப்பற்றி விசாரித்துள்ளனர் அவர் வீட்டிலில்லாதால் சென்றுள்ளனர். பின்பு எனது தம்பியின் மகன்ஜெலீஸ் அவரது வானில் வந்திருக்கிறார்,அவரிடம் இவர்கள் அடையாளத்தைத் தெரிவித்து அவரது வேனில் வர ஆயத்தமாகையில் அங்கிருந்த உறவினர்களும் பொதுமக்களும் விசானைக்குழுவிரை வழிமறித்து இவர்களது விசானைக்கு இடையூ செய்துள்ளனர் இதனால் அங்கிருந்து கொழும்புக்கு கொன்டுவர அதிகாரிகளுக்கு நேர்ந்த்தாக தெரிவித்தார்.”
மேலும் அவர் விபரிக்கயில் “ கடந்த 07ஆம் திகதி காலை 07 மணிக்கு கலால் வரித்தினைக்களத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது அதில் உங்கள் தம்பியின் மகன் ஜெசில் என்பவரை விசாரனை ஒன்றுக்காக அழைத்து வந்ததாகவும் விசாரனை முடிவடைந்த நிலையில் அவரை வந்து அழைத்துச் செல்லுமாறும் கூறினர்.
நான் அங்கு சென்றேன் ஜெசீலுடன் இன்னும் நான்கு இளைஞர்களும் இருந்தனர். ஜெசீல் உட்பட அவர்கள் 5பேரினதும் விசாரனைகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் உங்களுடன் இவர்களையும் அழைத்துச் செல்லுமாறு என்னைக் கேட்டுக் கொண்டனர்.” இவர்கள் ஐந்து பேரும் ஜெசீலின் வானில் ஊருக்கு அனுப்பிவைத்தேன் எனதெரிவித்தார்.
மேலும் அதிகாரிகள் என்னிடம் கூறியதாவது “இவர்களை நாம் போதைப் பொருள் கடத்தல் சம்பந்தமாக சந்தேகத்தின் பேரிலேயே அழைத்து வந்தோம்.விசாரனையின் பின்னர் மன்னாரிலே விடுவதாக இருந்தோம் எனினும், பொதுமக்கள் இவர்களை இடைமறித்து இடையூறு செய்ததன் காரணமாகவே இவர்கள் கொழும்புனோக்கி அழைத்து வரநேரிட்டதாகத் தெரிவித்த்தாக” என தெரிவித்தார்.
கலால்வரி திணைக்கள அதிகாரிகளால், 500 கிராம் போதைப் பொருளுடன் தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது விசாரனையின்போதுகொடுத்த தகவலுக்கு அமைவே இவ்வளைஞர்கள் விசானைக்கு உட்படுத்தப்பட்டதாக கலால் வரித்தினைக்கள அத்தியட்டசகர் திரு பிரபாத் அவர்களிடம் கேட்டபோது தெரிய வந்த்து.
கடத்தப்பட்டதாகத் தெரிவித்திருந்த பேசாலைப் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதியாக பனிபுரியும் நாகேந்திரன் தர்மராஜை சந்தித்தோம். இவர் கூறியதாவது,
நான் மன்னார் நகருக்கு ஹயர் சென்றிரிந்தேன் அங்கு “கலால்வரி திணைக்கள அதிகாரிகள் தம்மை அடையாளப்படுத்தி தங்களுடைய விசாரனைக்கு உதவுமாறு கூறி தன்னைக் கேட்டனர். அங்கிருந்து எனது பெற்றோரிடம் தகவலைத் தெரிவித்து விட்டுஅவர்களுடன் நான் சென்றிருநதேன்.
அவர்களது அலுவலக வாகனமான வெள்ளை வானில் தானும் பேசலைநோக்கி அவர்களுடன் சென்றேன் அப்போது அம்மாவிடம் அப்பகுதிக்கு வருவதாகவும் தொலைபேசியில் தெரிவித்தேன் அவர்களும் அங்கு வந்து என்னும் அதிகாரிகளிடமும் பேசினார்கள். என விபரித்தார்.
இது விடயமாக தர்மராஜின் அம்மாவிடம் கேட்டபோது இவ்வாறு விபரித்தார். “எனது மகன்போதைப் வஸ்து தடுப்பு பிரிவினரால் விசானைக்கு என்னை அழைத்த்தாகவும் தற்போது பேசலைநோக்கி வருவதாகவும் தெரிவித்தார் அங்கு நானும் எனது கனவனும் செனறோம் அவர்கள் எனது மகனுடன்பேச அனுமதித்த்துடன் தாங்ளைப் பற்றியும் அறிமுகம் செய்தனர் பின்பு விசானையின் பின்பு அரை அனுப்புவதாகவும் தெரிவித்தனர்.
அவ்வாறு இருக்கயில் அவ்விடத்தில் முஸ்லீம் நபர் ஒருரை கைது செய்ததினால் அங்கு குழுமியிருந்த அவர்களது உறினர்கள் அவர்களது வாகனத்தை வழிமறித்து இடையூறு பன்னியதால் வாகனம் அங்கிருந்து சென்றது தானும் எனது கனவரும் வீட்டுக்கு வந்தோம் மறு நாள் எனது மகன் வீட்டுக்கு வந்திட்டாரு.”
இரண்டாவது நபரான தையற்காரர் அன்டனி விசாரித்போது.
“நான் வீட்டிலிருந்து எனது கடைக்குசெல்லும் வேளை அதிகாரிகள் தனது வீட்டிற்கு வந்தனர் தம்மை “நாகொடிக்” எனஅடையாளப்படுத்தி விசாரனை ஒன்றுக்காக என்னை அழைத்தனர், அவ்வேளை தனது மனைவி ஓர் அலுவல் காரணமாக வெளியே சென்றிருந்தார்.எனவே அவரிடம் அறிவித்து விட்டுச் செல்வதற்காக அவர் வீடு திரும்பும் வரை காத்திருந்தனர், அவர் வர நீண்ட நேரம் சென்றமையால், தொலைபேசி மூலம் அவருக்கு தெரியபடுத்திய பின்பு தன்னை விசாரனைக்கு அழைத்து சென்றனர்”என கூறினார்.

அடுத்ததாக கமல் என்பவரை நாம் சந்தித்து இது தொடர்பாக வினவினோம். இது குறித்து அவர் கூறியதாவது, “நான் எனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்த வேளை கலால்வரி திணைக்கள அதிகாரிகள் தம்மை வீட்டில் உள்ளவர்களுக்கு அடையாளப்படுத்தி, விபரத்தை கூறி தன்னை விசானைக்கு என அழைத்தனர் ”என கூறினார்
பின்பு அவரது மனைவி தெரிவிக்கயில் “நாங்கள் வீட்டிலிருக்கும் போது அதிகாரிகள் தங்கள் அடையாளங்ளை என்னிடமும் எனது மாமா அத்தை எல்லோருடனும்தெரிவித்தனர் பின்பு அரைக்கூட்டிச் சென்றனர். பின்பு அவர் மறுநாள் வீட்டுக்கு வந்துட்டாரு.”

பின்னர் ஜசீல் என்பவரை சந்தித்தோம்.இது தொடர்பில் அவர் கூறியதாவது “நான் எனது வானில் வந்துகொண்டிருந்தேன்.அவ்வேளை அதிகாரிகள் என்னை வழி மறித்தனர் பின்பு என்னிடம் பேசவேன்டும் என தெரிவித்தனர் நான் கேட்டேன் நீங்கள் யார் உங்ளை எனக்குத் தெரியாது எனவும் தெரிவித்தேன் அப்போது தனது அடையாள அட்டயைக் கான்பித்து அவர்களை உறுதி செய்தனர் பின்பு அவர்களுடன் எனது வெள்ளை வானில் அவர்களுடன் வர முற்படகையில் அங்கு இருந்த எனது உறவினர்கள் நன்பர்கள் வானை விடாது வழி மறித்தனர். இதனால் அங்கு சற்று பதட்டம் நிலவியது, அதிகாரிகளுக்கு அங்கு கடமைக்குக்கு இடையூறு விளைவித்ததினால் அங்கிருந்து கொழும்புக்கு கொன்டுவர நேரிட்டது.”என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கலால்வரி திணைக்கள அத்தியட்சகர் திரு.பிரபாத் கூறியதாவது,
மதவாச்சிப் பகுதியில் 500கி ஹரோயினுடன் கைபற்றிய சந்தேக நபரின் வாக்கு மூலத்தின் அடிப்டையில் இவர்ளை கைது செய்தோம் இவர்களது கைதின்போது தாங்கள் எங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தியதுடன் அவர்களது உறவினர்களிடம் தெரியப்படுத்தி நீதியான மறையில்தான் கைது செயதோம்.

ஆனால் ஜெலீஸ் என்பவரின்கைதின் போது அங்கு ஏற்பட்ட குழப்ப நிலை காரனமாக அவர்ளை கொழுப்புக்கு அழைத்து வரநேரிட்டது. இவர்களில் போதுமான சாட்சி இருப்பவர்களுக்கு எதிராக நீதிவிடமாக வழக்கு தொடர்பதுடன் மற்றவர்கள் விடுவிக்கப்டுவர். எனதெரிவித்தார்.
 
     
   


Source : Vidivu.lk

இன்டர்நெட் வேகத்தை பொதுமக்களும் அறிந்துகொள்ளலாம்!

Friday, January 14, 2011

நாட்டிலுள்ள இன்டர்நெட் பாவனையாளர்கள் தமது கணினி மூலமே தங்களுக்கு உண்மையில் எந்தளவு வேகத்தில் இன்டர்நெட் சேவை கிடைக்கின்றது என்பதை அறிந்துகொள்ளக் கூடிய

வாழைப்பழம் சாப்பிட்டால் உடனேயே பசி அடங்கும்.

Thursday, January 13, 2011

வாழை மரம், வாழைப்பழம், காய், பூ, இலை மற்றும் தண்டு என அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வியக்கின்றனர். வாழையில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தைத்

வீடின்றி தெருவில் தவித்துக் கொண்டிருந்த பிச்சைக்காரன் கோடீஸ்வரனான உண்மைச் சம்பவம் -

டெட் வில்லியம்ஸ் - கொலம்பஸ், ஓஹியோ பகுதிகளில் கையில் சிறிதும் காசின்றி தெருக்களில் பிச்சை எடுத்து வாழ்ந்து வருபவர். மதுப் பழக்கத்திற்கும் அடிமையானவர். ஆனால் இவரிடம் உள்ள விலை மதிக்க முடியாத சொத்து இவரின் குரல்.

முன்பு வானொலி அறிவிப்பாளராக

கார், ஆட்டோ டயருக்கு விடிவு கிடைத்தது: மதுரைக்காரர் கண்டுபிடித்த "சேப்டி லாக்'

மதுரை: மதுரையில் அடிக்கடி கார், ஆட்டோ டயர்கள் திருடு போகாமல் இருக்க, 200 ரூபாய் செலவில் "சேப்டி லாக்' ஒன்றை கண்டுபிடித்துள்ளார் அப்துல்ரசாக். மதுரை பீபீகுளத்தைச் சேர்ந்த இவர், இதுவரை 22 புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்

மூட்டு வலிக்கு முட்டுக்கட்டை

"நின்னா உட்கார முடியல, உட்கார்ந்தா நிக்க முடியல'' என்று கிராமத்தில் உள்ள பெரியவர்கள் கூறக்கேட்டிருப்போம். அதற்கு காரணம் வேறொன்றுமில்லை, வயதானவர்க

காங்கேசன்துறை துறைமுகப் பணிகளில் நேரடியாகக் களமிறங்கியுள்ள இந்தியா!

காங்கேசன்துறை துறைமுகப் புனரமைப்புப் பணிகளில் இந்தியா நேரடியாக ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பான விஷேட இணக்கப்பாட்டுக்கு நேற்று இந்தியா

ஒரே பிரசவத்தில் 17 குட்டிகளை ஈன்ற நாய் : ஜெர்மனியில் நடந்த வினோதம்

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ராமோனா என்பவர் வளர்த்துவரும் நாய் ஒரே பிரசவத்தில் 17 குட்டிகளை ஈன்றுள்ளது பல்வேறு தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.ஜெர்மனியின் பெர்லின்

வளர்ச்சிக்காக சீனா தந்த விலை: 258 நகரங்களில் அமில மழை

சீனா தனது அபரிமிதமான பொருளாதார முன்னேற்றத்திற்கு, மிக அதிகமான விலை கொடுத்திருக்கிறது. ஆம்., அதன் 258 நகரங்களில், அமில மழை பெய்திருப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நிலக்கரி எரிவதால், சல்பர் டையாக்சைடு

Nokia Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி?

உங்களுடைய கை தொலைபேசியிலும் இலும் தமிழ் website ஐ பார்க்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான், உங்களுடைய phone இல் www.opera.com இங்கு

வைரஸ் கணணிக்கு வராமல் தடுப்பது எப்படி?

நம் எல்லோரிடமும் பென் ட்ரைவ் (pen-drive) வும் அதில் சில வைரஸ் (virus)சும் காணப்படுவது வழக்கமே. எனவே நம் கணணிகளுக்கு வைரஸ் உட்புகாமலிருக்க ஒவ்வொருவரும் சில வழிகளை

நோக்கியா E5

நோக்கியா அடுத்தவரவு நோக்கியா E5.இந்த போன்களின் பட்டன்கள் சாதாரன போன்களைப் போல இல்லாமல் கம்ப்யூட்டர் பட்டன்களின் வரிசையைப் போல