குட்டை பாவாடை அணியும் பெண்களுக்கு எச்சரிக்கை. (வீடியோ இணைப்பு)

Saturday, October 29, 2011

 பெண்களே பயப்பட வேண்டாம் வீடியோவை பாருங்கள் புரியும்.

நெருப்பை உண்ணும் நபரை பார்த்ததுண்டா?(வீடியோ இணைப்பு)

 

பொதுவாக நெருப்பு என்றால் சுடும் என்று எல்லோருக்கு தெரியும். ஆனால் நெருப்பை உண்ணும் நபரை பார்த்ததுண்டா? அவுஸ்திரேலிய தொலைக்காட்சியில் ஒளிப்பாகும்

மனித வாழ்வில் நினைத்துக் கூட பார்க்க முடியாது!

Tuesday, October 18, 2011

கால ஓட்டத்தினால் பல பரிணாம மாற்றங்கள் உலகின் பல்வேறுபட்ட பகுதிகளில் நடந்தேறி வருகின்றது.

இவ்வாறான மாற்றங்கள் மனித வாழ்வில் நினைத்துக் கூட பார்க்க முடியாதளவுக்கு அதன் வேகமும், செயற்றினும் அமைந்துள்ளது.

எய்ட்ஸ் நோயை 15 நிமிடத்தில் அறியலாம்

Saturday, October 15, 2011

எய்ட்ஸ் நோய் தாக்கி யுள்ளதா? என்பதை ரத்த பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது. அதற்காக பல நாட்கள் காத்து இருக்க வேண்டி உள்ளது. இதனால் பயமும், மன அழுத்தமும் ஏற்படுகிறது. தற்போது அதுபோன்ற கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதில்லை.

நீங்களும் பாருங்களேன்!

இந்த சாதனைப் பெண்ணைப் பாருங்கள். இவர் கையினால் குழந்தை பொம்மைகளை தத்ரூபமாக செய்து அசத்துகிறார். இவரது பெயர் கமிலா அலென். இவருக்கு 30 வயது ஆகின்றது. திருமணமும் முடித்து விட்டார்.

மனித வடிவில் உள்ள மிருகங்கள்!

Monday, October 10, 2011

மிருக வதைக்கு எதிராக பலதரப்பட்டவர்கள் குரல்கொடுத்து வந்தாலும் கூட அதனை முற்றுமுழுதாக நிறுத்த முடியாது போய்விட்டது.

கணக்கை கற்றுக்கொள்ள சுலபமான வழி(வீடியோ இணைப்பு)

Thursday, October 6, 2011

என்னங்க கணக்கு கஷ்டமாக இருக்குதாங்க. இப்ப அதுக்கு ஒரு புதிய வழியை சீனர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். சீனர்கள் தான் பல வகையான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து மக்களை அசத்தி வருகிறார்கள்.

பெண்கள் நாடி ஓடும் அழகும் தேடி வரும் ஆபத்தும்

Friday, September 30, 2011

அழகு! இது பல விடயங்களில் வியாபித்திருந்தாலும் இன்றைய நாகரீகத்தில், இன்றைய யுகத்தில் மிக வேகமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அழகு சாதனப் பொருட்களை

பசுப் பாலைக் காட்டிலும் சுவையானது முலைப் பால்.

Thursday, September 29, 2011

 மனைவியின் முலைப் பாலை மாத்திரம் குடித்து அல்லது உணவாக உட்கொண்டு எத்தனை நாட்கள் உயிர் வாழ முடியும்? என்கிற ஆராய்ச்சியில் சுயம் ஈடுபட்டு உள்ளார் அமெரிக்கர் ஒருவர். அவரின் பெயர் Curtis என்பது.
மூன்று குழந்தைகளின் தந்தை.

போர்குற்றம் செய்த புலிகளும் அதை பாதுகாக்கும் புலிவாதிகளும்

Wednesday, September 28, 2011

இலங்கை அரசு இனவழிப்பு யுத்தத்தை நடத்தியது மட்டுமின்றி, பல முனையில் பாரிய பல்வேறு போர்க்குற்றங்களை செய்ததும் உலகறிந்தது. 

பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிகள்

பலரையும் பாடாய்படுத்தி வரும் டென்ஷன் பிரச்னைக்கு மருத்துவர்கள் வழி சொல்கின்றனர்.

திருடிய நகைகளை பாவாடைக்குள் ஒழித்து வைத்த கில்லாடிப் பெண்! (காணொளி பட இணைப்பு)

Tuesday, September 27, 2011

கடையொன்றில் நகைகளை திருடி பாவாடைக்குள் உள்ள இரகசிய பொக்கெட்டுக்களில் மறைத்து வைத்த பெண்ணொருவர் வசமாக மாட்டிக் கொண்டார்.
திருடிய தங்க நகைகளின் பெறுமதி 54000 ஸ்டேர்லிங் பவுண்கள். இவர் நகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பெட்டியுடன் சேர்த்தே திருடி பாவடையில் இருந்த நீண்ட பொக்கெட்டுக்களில் மறைத்து வைத்துள்ளார்.
கண்காணிப்புக் கமரா காட்டிக் கொடுத்தமையால் Saina Sava என்ற குறித்த பெண் வசமாக மாட்டிக் கொண்டார்.




குறித்த பெண் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு 16 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் ரோமானியா நாட்டைச் சேர்ந்தவராவார். திருடுவதிலும் திருடர்கள் நாளாந்தம் புது புது தொழிநுட்பங்களைக் கையாளுகிறார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டியது எல்லோருமே...

நாகரீகத்தின் தொட்டில்கள் என்று கருதப்படும் அமெரிக்காவிலும் நெஞ்சை உலுக்கும் மிருக வதைகள்

Monday, September 19, 2011

மனிதன் நாகரீக வளர்ச்சியில் உச்சத்தை தொட்டுவிட்டான் என்று கூறுகிறோம் ஆனால் நாம் வாழும் உலகில் எம்முடன் வாழும் மிருகங்கள் எந்த கருணையும் இன்றி வைதைக்கப்படுகின்றது.

வளரும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிகவும் அவசியம்!

Tuesday, August 30, 2011

நமது உடலுக்குத் தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் முட்டையில் உள்ளது. முட்டையில் தேவையான அளவு கொழுப்பு மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது.

சிங்கப்பூர் ஸ்கை பார்க் ஹோட்டல்

Monday, August 1, 2011

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் திகதி திறக்கப்பட்ட இந்த ஹோட்டல் சிங்கப்பூரில் உள்ளது. 200 மீற்றர் உயரமாக மூன்று கட்டிடத்தின் மீது இந்த ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது.

வினோதமான தம்பதிகள் (படங்கள் இணைப்பு)



   

26 வயதான அஹமத் என்பவருக்கு முற்றிலும் இரண்டு கைகளும் இல்லை. 25 வயதான பாத்திமாவுக்கு இரண்டு கால்களும் இல்லை. கடந்த ஆண்டு இவர்கள் இருவருக்கு திருமணம் நடைபெற்றது. மிகழ்ச்சியுடன் வழும் இந்த தம்பதிகளை நீங்களும் பாருங்கள்.

இணையத்தள கொடுக்கல் வாங்கல் குறித்து எச்சரிக்கை!

Sunday, July 31, 2011

சர்வதேச வலையமைப்பு வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் போதும், சர்வதேச வலையமைப்பு வங்கிச் செயற்பாடுகளில் ஈடுபடும் போதும், அதுபற்றி மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று சர்வதேச வலையமைப்பைப் பயன்படுத்துவோருக்கு

பொன் முட்டை இடும் பணிப்பெண்கள்!

Sunday, July 24, 2011

சவூதி அரேபிய எஜமானாரால் படுகொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ் பெண்ணின் குடும்பத்துக்கு 15 இலட்சம் ரூபாய் வரை இரத்தப் பணமாக வழங்கப்படுகின்றது. பவானிதேவி சின்னையா. வயது 36. மஸ்கெலியாவைச் சேர்ந்தவர். திருமணம் ஆகாதவர்.

சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்று துன்புறுத்தலுக்குள்ளாகும் பெண்!

சவுதி றியாத்தில் பணிப்பெண்ணாக 10 மாதங்களாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு கன்னன்குடா, பிள்ளையாரடியைச் சோந்த பெ.இராஜேஸ்வரியை (தயா) அவருடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தி மீட்டுத் தருமாறு பெற்றார் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

வீதிகளில் ‘செக்ஸ் பெட்டிகள்’: சுவிஸ் அரசு!

விபசாரிகள் தொல்லைகளின்றி அமைதியாக தமது ‘சேவைகளை’ முன்னெடுப்பதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக சுவிட்ஸர்லாந்து  அரசாங்கம் புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இவர்களுக்காக வீதிகளில் தொடர் பெட்டி வடிவிலான மறைப்புகளை அமைத்துக் கொடுத்துள்ளது சுவிஸ் அரசாங்கம்.

உடற்பயிற்சி வாழ்வில் முக்கியமான ஒன்று

Saturday, July 23, 2011

உடற்பயிற்சி வாழ்வில் முக்கியமான ஒன்று. உடல் கொஞ்சம் வெயிட் அதிகமாகிவிட்டதால் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் சாப்பாட்டைக்குறை, உடற்பயிற்சி செய் என ஏகப்பட்ட அறிவுரை. நாம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும்

தீயில் எரிந்தன 17 ,000 பாஸ்போர்ட்டுகள்

செங்கடல் நகரமான ஜெத்தாவில் புகழ்பெற்ற வணிகக் குழுமங்களுள் அல் ஈசாயி குழுமமும் ஒன்று. மதீனா நெடுஞ்சாலையிலுள்ள இதன் ஆறு மாடி தலைமையகக் கட்டிடத்தில் கடந்த வாரம் சம்பவித்த தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ஐந்து பில்லியன் ரியால்களுக்கும் அதிகம் என்று தெரிய வந்துள்ளது.

திருகோணமலை அதிசயச் சிறுமி! முகம் பார்த்து மக்கள் குறை கூறும் 4 வயது சிறுமி! குவியும் மக்கள்

Saturday, July 16, 2011

திருகோணமலை மாவடத்தின் துவரங்காடுப் பகுதியில் நான்கு வயது சிறுமி ஒருவர் அதிசயமான முறையில் மக்களின் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வருகின்றார்.

இஸ்லாத்தை நோக்கி இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ?

Saturday, July 9, 2011

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐ.நா மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதராக செயல்பட்டு வருகிறார்.

செக்ஸ் வாழ்க்கைக்கு கை கொடுக்கும் வெந்தயம்!

Friday, July 8, 2011

செக்ஸ் வாழ்க்கைக்கு பலம் கூட்டவும், வலுவூட்டவும் ஏகப்பட்ட மருந்துகள், உபாயங்கள் உள்ளன. இந்த வழியில், வெந்தயத்திற்கு, செக்ஸ்

பராக் ஒபாமா கொல்லப்பட்டு விட்டார்! செய்தியால் பரபரப்பு

Tuesday, July 5, 2011

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கொலை செய்யப்பட்டுள்ளார் என அமெரிக்காவின் 'பொக்ஸ் நியூஸ்' தொலைக்காட்சியின் 'டுவிட்டர்' செய்தி இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பஸ் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு

Thursday, June 30, 2011



பஸ் கட்டணங்கள் இன்று முதல் 7.6 சதவீதத்தால் அதிகரிக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்தது. இதன்படி தனியார் மற்றும் இ.போ.ச பஸ் கட்டணங்கள் அதிகரிப்பதோடு ஆரம்ப கட்டணமும் 6 ரூபாவில் இருந்து 7 ரூபாவாக உயர்வதாக ஆணைக்குழு கூறியது.

தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளாக அரசாங்கம் எவரையும் ஏற்காது

* வடக்கு, கிழக்கில் கூட்டமைப்பைவிட அரசுக்கே மக்கள் ஆதரவு உண்டு.

* வடக்கில் சகல உள்ளுராட்சி சபைகளிலும் அரசு போட்டியிடும்.



அரசாங்கமோ ஜனாதிபதியோ தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக எவரையும் ஏற்றுக் கொள்ளவில்லை. சகலரும் மக்கள் பிரதிநிதிகள் என்பதாலேயே இனப்பிரச்சினைத் தீர்வுக்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் தெளிவுபடுத்திய அமைச்சர், 2009 மே மாதத்திற்கு முன்பிருந்த நிலை நாட்டில் இன்றில்லை. மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
இத்தகைய சூழலில் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றின் மூலம் சிறந்த தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை அரசாங்கத்திற்கு உள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளைத் தீர்மானிக்கும் செய்தியாளர் மாநாடு பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அநுர பிரியதர்ஷன யாப்பாவின் தலைமையில் நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

பிரபஞ்சம் என்பது என்ன?

Monday, June 20, 2011

ஆரம்ப காலங்களில் மனிதன் தான் வாழும் இடத்தையும் தனக்கு மேல் உயரே நீண்டு சென்ற ஆகாயத்தையும் மட்டுமே பிரபஞ்சம் என்று கருதி வந்தான்.

செவ்வாய் கிரகம் அழிந்தது அணு ஆயுத யுத்தத்தினால் புதிய சர்ச்சையில் நம்பவே முடியவில்லை ஆனாலும் செய்தியை பாருங்கள்

Monday, June 6, 2011

நம்புவதற்கே சற்று கடினமாக இருக்கும். ஆனால், உண்மையிலேயே வியக்க வைக்கும் தகவல்கள் கொண்டது இந்த கட்டுரை.

ஈழத்தமிழர்கள் நிம்மதியாக வாழ முகவர்கள் ஊடாக நீங்கள் கொடுக்கும் பணம் முகவர்களின் சுகபோக வாழ்வுக்கே பயன்படும்

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எதிர்கால தமிழ் இனம் சுதந்திரமாக எதிரியிடம்

ஆண்களுக்கு பிடிக்காத விடயங்கள்

பெண்களுக்கு பிடிக்காத சில விடயங்கள் போலவே ஆண்களுக்கும் பிடிக்காத சில விடயங்கள் உள்ளன. அவையாவன;

யார் இந்த யூதர்கள்?

Saturday, June 4, 2011

“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. 19 ம் நூற்றாண்டில்

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பள விபரங்களை வெளியிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர்

Saturday, May 28, 2011

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் 2010 ஆம் ஆண்டுக்கான கொடுப்பனவு விவரங்களை விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் கணவன்! (படங்கள் இணைப்பு)

Wednesday, May 25, 2011

 இது உலகின் மிகப்பெரிய குடும்பம். இந்தியாவின் மிஸோராம் மாநிலத்தின் மலைப்பாங்கான கிராமமான பக்த்வாங் கிராமத்தில்தான் இந்தக் குடும்பம் வசிக்கின்றது.

கடலில் இறங்கிய விமானத்தை நேரடியாகப் பார்த்தது உண்டா ? (வீடியோ இணைப்பு)

Tuesday, May 24, 2011

28.10.2008 வந்த செய்தி

விமானத்தில் நாம் பயணிக்கும் போது, விமானம் தற்செயலாக கடலில் இறங்க நேரிட்டால் நாம் என்ன செய்யவேண்டும் என விமானப் பணியாளர் எமக்கு செய்முறைகளைச் செய்து காட்டுவது உண்டு. ஆனால் அதனை நாம் பார்ப்பதே இல்லை.

தலிபான் தலைவர் முல்லா உமர் படுகொலை!

தலிபான் தலைவர் முல்லா உமர் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதையடுத்து பதற்றம் பரவி வருகிறது.

முட்டை சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள்(படங்கள் இணைப்பு)

Monday, May 23, 2011

நாம் இதுவரை பல விதமான ஒவியங்களைப் பார்த்திருக்கிறோம். மணல் ஓவியம், பனிக்கட்டி ஓவியம், இவைகனைப் போல முட்டைகளை வைத்து மிகவும் பொறுமையாக வடிவமைத்த சிற்பங்கள் மற்றும் ஓவியங்களைப் பாருங்கள்..

வலிமையான பலசாலிச் சிறுமி!

பிரிட்டனின் மிகவும் பலசாலியான சிறுமி இவர்தான். பெயர் சார்ளி கிறேக். கிளாஸ்கோ பகுதியைச் சேர்ந்தவர்.

சூப்பர் ஸ்டார் ரஜானிகாந்த் சினிமா வரலாறு!

Thursday, May 19, 2011


சிவாஜி ராவ் கெய்க்வாட் என்னும் இயற்பெயர் கொண்ட ரஜினிகாந்த் அவர்கள் 1950 வருடம் டிசம்பர் மாதம் 12ஆம் நாள்,

கத்தியைக் கையில் எடுத்தவன் கத்தியாலேயே அழிவானாம்!

Wednesday, May 4, 2011

கத்தியை கையில் எடுத்தவன் கத்தியாலேயே அழிவான், அந்த பழமொழிக்கான பாடம்தான் ஒசாமா பின்லேடன் வாழ்க்கை என்று கருணாநிதி தனது அறிக்கையொன்றில் கூறியுள்ளார்.

ஒசாமா கொலைக்குப்பின்"வைரஸ்' பரப்பும் கும்பல்

Tuesday, May 3, 2011

வாஷிங்டன்:"ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட பின், சைபர் கிரிமினல்கள் எனப்படும், இணையதளத் திருடர்கள்,

இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதை ஏற்க முடியாது: கருணாநிதி

சென்னை: "ஒசாமா பின்லாடன் பின்பற்றிய பயங்கரவாதத்திற்கு, "இஸ்லாமிய பயங்கரவாதம்' என்று லேபிள் ஒட்ட எத்தனிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

வாஷிங்டன்:அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடனுக்கு, பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்த தகவல் அம்பலமாகியுள்ளதை அடுத்து, பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதிரடி

இவன் மனிதனா? அரக்கனா? (வீடியோ இணைப்பு)

Monday, April 25, 2011

பாம்பு என்றால் பயப்பிடாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் ஆனால் பாம்புக்கு இவனை கண்டால் கிலி பிடிக்குமாம் அப்படி என்ன என்கிறீர்களா? இந்தியாவை சேர்ந்த இவ் இளைஞன் பாம்புகளுடன் மிக சாதரணமாக பழகிறான்.


குறிந்த நபரின் உடல்களில் அங்கங்கே பாம்பு தீண்டுகின்றது ஆனால் ஒரு மாற்றம் இல்லை அவனில்… ஆனால் அவருக்கோ ரொம்ப பசி போல அதனால் பாம்பினை உயிரோடு ஏதோ முறுக்கு சாப்பிடுவது போல அலாதியாய் சாப்பிடுகிறார். இப்போ சொல்லுங்கள் இவரை கண்டால் பாம்புக்கு பயம் பிடிக்கும் தானே?

உலகின் மிகப் பெரிய அற்புத மலர்! (வீடியோ இணைப்பு)

அற்புத மலர்!

பிரமிக்க வைக்கும் சிறுமியின் நடனம் (வீடியோ இணைப்பு)


பெண்கள் சாப்பிடும் கருத்தடை மாத்திரைகள் ரத்தத்தை உறைய செய்யும்

உலகம் முழுவதும் சுமார் 10 கோடி பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 1980-ம் ஆண்டில் புதிய கருத்தடை மாத்திரைகளை தயாரித்தனர். அவை “மூன்றாம் தலைமுறை கருத்தடை மாத்திரை” என அழைக்கப்படுகிறது.

அரிப்பு ஏற்பட்டால் ஆராயுங்கள்…!

Thursday, April 21, 2011

பெரும்பாலானவர்கள் `அரிப்பு’ என்பது ஒருவிதமான நோய் என்றே நினைத்துக்

This We Call ENVYA

Thursday, March 31, 2011

Envy is best defined as an emotion that “occurs when a person lacks another’s superior quality, achievement, or possession and either desires it or wishes that the other lacked it.” Envy can also derive from a sense of low self-esteem that results from an upward social comparison threatening a person’s self image: another person has something that the envier considers to be important to have. Well, look at these few next photos! On each of them is one envier, you’ll easily spot them. They usually stand by and just look at you enviously