உண்மையான அன்பின் அடையாளங்கள்

Thursday, March 24, 2011

குஞ்சுகளை சிறகுகளுக்குள் வைத்து இருந்து அரவணைக்கின்றது, பாதுகாக்கின்றது கோழி. இது உண்மையான அன்பின் அடையாளங்களில் ஒன்றாகப் பேசப்படுகின்றது.


இறைவன்கூட உயிரினங்களை இவ்வாறுதான் அரவணைக்கின்றார், கண்ணும் கருத்துமாக பாதுகாக்கின்றார் என்று புகழப்படுகின்றது.

ஆனால் செல்லப் பிராணிகளை மிகவும் வித்தியாசமான முறையில் அரவணைத்து வைத்து இருக்கின்ற, பாதுகாக்கின்ற பெண்களும் இருக்கின்றார்கள்.

ஆம். இப்பெண்கள் செல்லப் பிராணிகளை மேலங்கிகளுக்குள் வைத்து இருந்து அரவணைக்கின்றனர், பாதுகாக்கின்றனர்.

குறிப்பாக பூனைக் குட்டிகள் மீது இத்தனிப் பிரியத்தைப் பெரிதும் காண்பிக்கின்றனர்.